ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்துள்ள "ஜில்லென்று ஒரு காதல்" படப் பாடலை முனுமுனுத்துக் கொண்டிருந்த போது தோன்றிய வரிகள் இவை....
காதல் மேகமாய்
விண்ணிலே பறப்போம்
மழை நீர் துளிகளாய்
மண்ணில் வந்து சேர்வோம்
ஜில்லென்று ஒரு காதல்....
ஒ.... ஜில்லென்று ஒரு காதல்!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
சொந்த காதலா...சும்மா ஒரு டவுட்டு :-)
சொந்த கவிதைதாங்க.... சொந்த காதலெல்லாம் கிடையாது.
Post a Comment