Friday, September 22, 2006

இது கவிதை அல்ல!


இடது விழியை மறைத்துக் கொண்டேன்
வலது விழியில் தெரிந்தாய்
வலது விழியை மறைத்துக் கொண்டேன்
இடது விழியில் தெரிந்தாய்
இரு விழிகளால் பார்த்தேன்
அட....... என் கண் எதிரேதான் நிற்கின்றாய்

No comments: